29 November 2012
28 November 2012
25 November 2012
அங்கு அந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை!! புலிபாய்ந்த கல்லையும் தாண்டி புறப்பட்டோம்.
கூய் போட்டாலும் கேட்காத அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளுக்கிடையே அந்த இடத்தின் வழியை மறந்து தடுமாற்றத்துடன் நகர்ந்தோம் காடுவழியே, ஈரளக்குளத்தில் இருந்து குரு அண்ணாமடு வெட்டையை புடிச்சி மறுகா தரவைக்குள்ளாள கிறுகி புலிபாய்ந்த கல்லுக்குள்ளால விட்டு கிரான் சந்திய புடிச்சு ஒரு மாதிரியா வந்து சேர்தோம்...
15 November 2012
இனிக்கும் சீனி லட்டே
வஞ்சகமில்லாத மலரா மொட்டே
வானத்தில் சிறகடிக்கும் அழகு சிட்டே
கண்களைக் கவரும் காஞ்சிப் பட்டே
கதைத்தால் இனிக்கும் சீனி லட்டே
கள்ளிபோல் மனதை மெதுவாய் தொட்டே
காதலில் மனதை உன்பால் விட்டேன்...
31 October 2012
நினைக்க வேண்டுமென
அரைவாசியில் விழுங்கிய
உன்
ஞாபகத்தின் மறதியை
இப்பொழுது
வாந்தி எடுக்கிறேன்
நினைக்க வேண்டுமென.
பரதேசியாய்
இன்னும்
எத்தனை ஆண்டுகளடி-
உன்
காலடிச் சுகத்துக்காய்
காத்துக் கிடப்பது??
உன்
ஞாபகத்தின் மறதியை
இப்பொழுது
வாந்தி எடுக்கிறேன்
நினைக்க வேண்டுமென.
பரதேசியாய்
இன்னும்
எத்தனை ஆண்டுகளடி-
உன்
காலடிச் சுகத்துக்காய்
காத்துக் கிடப்பது??
27 October 2012
எமது சமுக ஆர்வலர்களால் தும்பங்கேணி, திக்கோடை பகுதிகளில் புதிய சோளம் விதைகள் இலவசமாக வழங்கி வைப்பு
எமது மட்டக்களப்பின் நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் இம்மக்களின் வறுமையயை களையும் முதற்ப்படியாக இதுவரை பாவனையில் இல்லாமல் கிடந்த நிலங்களை அடையாளங் கண்டு அவற்றை பயன்மிக்கதா மாற்றி, சுமார் 100 ஏக்கர் சோளச் செய்கையாளர்களை இனங்கண்டு புதிய முறையிலான இச்செயற்த்திட்டத்தினை அறிமுகம் செய்து பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளனர். எதுவித பயனையும் எதிர்பாராமல் இம்மக்களின் முன்னேற்றம் கருதி நல்ல இன சோளம் விதைகளை வளங்கி வைக்கும் நிகழ்வு 21.10.2012 அன்று திக்கோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.




