ADS 468x60

03 December 2012

மட்டு மாநிலத்தின் பாரம்பரியத்தை காக்கும் வேட்கை - தீபத்திருநாள் களியாட்டம்.

 இற்றைக்கு முப்பது வருடத்துக்கு முன்பு இந்த மட்டு நகரம் இப்படியாகத்தான் கலையில் களைகட்டி இருந்தது. அதன் பிறகு காற்று மட்டும் போய்வருகின்ற வேற்று வாசிகளின் இடம்போல் ஆகிவிட்டது. இருந்தும் இன்று மெது மெதுவாக பசுமை பூண வைக்கும் நடவடிக்கையை செய்யவேண்டிய பொறுப்பு எம்மையும் சார்ந்து நிற்க்கின்றதல்லவா!. மட்டு மாநிலத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் தீபாவளித் திருநாள் பாரம்பரியத்தினை நிலைநாட்டும் கலை நிகழ்வுகளோடு தேத்தாத்தீவு திருவூரில் இனிதே நடந்தேறியது.

30 November 2012

கனவு


29 November 2012

ஏழைகளின் உழைப்பு


28 November 2012

சிரிப்பு


மழை


காதல்


25 November 2012

அங்கு அந்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை!! புலிபாய்ந்த கல்லையும் தாண்டி புறப்பட்டோம்.

கூய் போட்டாலும் கேட்காத அளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வீடுகளுக்கிடையே அந்த இடத்தின் வழியை மறந்து தடுமாற்றத்துடன் நகர்ந்தோம் காடுவழியே, ஈரளக்குளத்தில் இருந்து குரு அண்ணாமடு வெட்டையை புடிச்சி மறுகா தரவைக்குள்ளாள கிறுகி புலிபாய்ந்த கல்லுக்குள்ளால விட்டு கிரான் சந்திய புடிச்சு ஒரு மாதிரியா வந்து சேர்தோம்...

15 November 2012

இனிக்கும் சீனி லட்டே


வஞ்சகமில்லாத மலரா மொட்டே
வானத்தில் சிறகடிக்கும் அழகு சிட்டே
கண்களைக் கவரும் காஞ்சிப் பட்டே
கதைத்தால் இனிக்கும் சீனி லட்டே
கள்ளிபோல் மனதை மெதுவாய் தொட்டே
காதலில் மனதை உன்பால் விட்டேன்...