ADS 468x60

04 December 2015

மற்றவரும் பின்பற்றும் தமிழ் நாகாிகம்..

எல்லோருக்கும் அவரவர் பண்பாடுகள், உணவுவகைகள், கலாசாரம் என்பன மீது ஒரு இறுக்கமான விருப்பு இருப்பது அவர்களது உன்மையான தோற்றத்தை காட்டுவதாய் அமையும். சிலர் அவரவர் இனத்துவத்தினை, கலாசாரத்தினை பேணிக்கொள்ள வெட்க்கப்படுவதனையும் மறைத்துக்கொள்வதனையும் ஒரு நாகரிகமாகக் கொள்ளுகின்றனர்.

இன்றய தமிழ் இளந்தலைமுறையினர் அவற்றை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை போற்றிவந்த பல நிகழ்வுகள் யுத்தத்துடன் யுத்தமாக அடிபட்டுப் போயிற்று.

எல்லாமாகி!

எதிரியாகின்றேன் சிலநேரம்
உதிரியாகின்றேன்
பிச்சையாகின்றேன் பலருக்கு
கச்சையாகின்றேன்

என்னை உலுக்கிய செய்தி!

















என்னை உலுக்கியது சென்னைச் செய்தி!
விண்ணை பிழந்த மழை
மண்ணை இழுத்துப் போகுது
"கூவங்களை கழுவி
குடியிருப்புகளை கூவமாக்கியுள்ளது"

25 November 2015

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

16 November 2015

ஏற்றத்தாழ்வு

இன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.

07 November 2015

இயற்கையை அரனாக்குவோம்


இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

இயற்கையை அரணாக்குவோம்!

இன்று ஒரு வருடத்துக்கு மேலாக பாதுகாத்து வளர்தெடுத்த எமது மரக்கன்றுகளை பார்வையிடக்கிடைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அது இயற்கை மூடிய இன்ப அரன். கிட்டத்தட்ட 1400 சிறிய நடுத்தர பெரிய குளங்கள் பதியப்பட்டு இருந்துள்ளதாகவும் அதில் இன்று வெறும் நானூறு குளங்களை மாத்திரம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஏனைய குளங்கள் இருந்த இடமும் தெரியாமல் அழித்து விட்டார்கள் என பேச வல்ல அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

01 November 2015

மகன் தந்தைக்காற்றும் உதவி!

அவையத்துள் முந்தி நிற்கும் இமையம்
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..