ADS 468x60

22 December 2015

பேசு

உன் சிரிப்பொலி கேட்டு பழகிப் போனவன் உன் சினுங்குதல் கேட்டு பருகிப் போனவன்

13 December 2015

அட மடயா!

அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா
பெண் இனமே பூவனமே!
அழகான வலிதான்டா!!

12 December 2015

மாற வைத்தவள்!

நான் வாழ வைக்கப் பிறந்தவன்
வாழத் தவறியவன்
மெல்லிய சிரிப்பில்
மென்மையான பேச்சில்
தூக்கத்தை துலைத்து
இன்பத்தை பருகியவன்

காறை எலும்பு வரை
கறுத்திருந்த குருதிகளை
மாற வைத்தவள்!

கண்கள் இரண்டினுள்ளும்
கண்ணாடி மாட்டிக்கொண்டு
காணும் காட்சியானவள்!

04 December 2015

மற்றவரும் பின்பற்றும் தமிழ் நாகாிகம்..

எல்லோருக்கும் அவரவர் பண்பாடுகள், உணவுவகைகள், கலாசாரம் என்பன மீது ஒரு இறுக்கமான விருப்பு இருப்பது அவர்களது உன்மையான தோற்றத்தை காட்டுவதாய் அமையும். சிலர் அவரவர் இனத்துவத்தினை, கலாசாரத்தினை பேணிக்கொள்ள வெட்க்கப்படுவதனையும் மறைத்துக்கொள்வதனையும் ஒரு நாகரிகமாகக் கொள்ளுகின்றனர்.

இன்றய தமிழ் இளந்தலைமுறையினர் அவற்றை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை போற்றிவந்த பல நிகழ்வுகள் யுத்தத்துடன் யுத்தமாக அடிபட்டுப் போயிற்று.

எல்லாமாகி!

எதிரியாகின்றேன் சிலநேரம்
உதிரியாகின்றேன்
பிச்சையாகின்றேன் பலருக்கு
கச்சையாகின்றேன்

என்னை உலுக்கிய செய்தி!

















என்னை உலுக்கியது சென்னைச் செய்தி!
விண்ணை பிழந்த மழை
மண்ணை இழுத்துப் போகுது
"கூவங்களை கழுவி
குடியிருப்புகளை கூவமாக்கியுள்ளது"

25 November 2015

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- நான்
அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்...
ஆசையோடே அசைகள் போட்டு
கண்கள் ரெண்டும் மூடிப்பார்க்கிறேன்

16 November 2015

ஏற்றத்தாழ்வு

இன்று வடகிழக்கில் போரினால் மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கு மீண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப நிலை அதிகமாக கிராமப்புறங்களை அண்டிவாழுகின்ற மக்களிடையே மிக மோசமாக காணப்படுகின்றது. இவர்களது குடும்பம் பொதுவாக பெற்றோர், அவர்களுடைய தாய் தந்தை, சில சகோதரர்னகள் மற்றும் பிள்ளைகள் அடங்கலாக 10 பேரினை கொண்ட பொிய ஒரு குடும்பமாகும். இவர்களுடைய சராசாி ஒட்டுமொத்த வருட வருமானம் சுமாா் ரூபாய் 30000/= -50000/= வரையானதாகவும், சிலர் தானிய உற்பத்தியினை தாங்களே செய்து உண்ணுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனா்.