அவையத்துள் முந்தி நிற்கும் இமையம்
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..
உபயங்கள் செய்து வாழும் கண்ணன்
சேய்மையில் இருந்தாலும்
தாய் மண்ணை மறக்கவில்லை..

எம்மிடம் மனித வளம் இருக்கிறது ஆனால் மனிதன் வளமாக இல்லை. மனிதன் வளமாக இருக்க பயிற்ச்சியும், வழிகாட்டலும் தேவை. முன்னுக்கு செல்பவர்கள் பின்னுள்ளவரை கைவிட்டுச் செல்லும் பாணியிலான மனோபாவம் எம்மினத்தினரிடையே எப்போது மாறுமோ அப்போது நம் உறவுகள் இந்தக் கோலத்தில் இருக்க மாட்டார்கள். மனம் வைத்து மேம்படுத்துவோம்...