போ போ
இந்த பிறப்பில்
என்னை விட்டு
எல்லாம்
போனதுதான் மிச்சம்
உயிரை விட..
அதுவும்
இப்போ போகிறது..
நீ வீசிய
சொல் அம்பு
சொருகுண்டு
இரண்டு உயிர்களை வெள்ளத்தில் காவு கொடுத்துவிட்டு ஏங்கிக் கிடந்த வேப்பவெட்டுவான் நலன்புரி நிலையத்தை நோக்கி மனிதாபிமான பயணம் ஆரம்பமானது. கன்றை இழந்த தாய்போன்று அங்கே வாடி நின்ற தாய்மாரும், சிறுவர்களும் எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொன்றாக கூறக் கேட்ட எங்களுக்கு அழுகையை விட ஆறுதல் ஒன்றும் இருக்கவில்லை.
எமது மட்டக்களப்பின் நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் இம்மக்களின் வறுமையயை களையும் முதற்ப்படியாக இதுவரை பாவனையில் இல்லாமல் கிடந்த நிலங்களை அடையாளங் கண்டு அவற்றை பயன்மிக்கதா மாற்றி, சுமார் 100 ஏக்கர் சோளச் செய்கையாளர்களை இனங்கண்டு புதிய முறையிலான இச்செயற்த்திட்டத்தினை அறிமுகம் செய்து பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளனர். எதுவித பயனையும் எதிர்பாராமல் இம்மக்களின் முன்னேற்றம் கருதி நல்ல இன சோளம் விதைகளை வளங்கி வைக்கும் நிகழ்வு 21.10.2012 அன்று திக்கோடை கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று மட்டக்களப்புக்கு வருவாய் தேடித்தருகின்ற பிரதானமான இரண்டு மார்க்கங்கள் காணப்படுகின்றன. ஓன்று விவசாயத்துறை மற்றது மீன்பிடித்துறை. அதில் குறிப்பாக சுமார் 58,374 கெக்டேயர் நிலப்பரப்பினில் சுமார் 300,000 விவசாயக் குடும்பங்கள் நெற்செய்கையில் இரு போகத்திலும் ஈடுபடுகின்றனர், அதேபோல சுமார் 49,339 கெக்டேயர் மேட்டுநிலத்தில் மேட்டு நிலப் பயிர்ச்செய்கையிலும் சேனைப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு வெண்காயம், பச்சை மிளகாய், கத்தரி, வெற்றிலை அதுபோல் சோளம், கச்சான், கவுப்பி மற்றும் இதர பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்ற ஒரு வளமிகு மாவட்டமாகும்..
யுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.
எத்தனையோ விதமான வளர்ச்சிகள் முன்னெடுத்துச் செல்லவேண்டி இருக்கிறகு இன்னும் எமது மட்டு மாநிலத்தில்! இன்று உலகத்தில் சனத்தொகை அதிகரித்துவிட்டது, அதனால் நிலம் குறுகி ஜீவராசிகளுக்குகூட மேய்ச்சல் தரை இல்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலுக்கான நியாயமான விலை தளர்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பன காரணமாக பசுக்களைக்கூட விற்று தங்கள் புளைப்பை நடத்தவேண்டியவர்களாக மாறிவிட்டனர் மட்டக்களப்பு வாள் விவசாயிகள். 
தமிழர்களின் வாழ்வு; பொருளாதாரம், அரசியல், சமயம் மறறும் கலாசாரம் என்பனவற்றுடன் ஒன்றொடொன்று பிரிந்துவிடாமல் பிணைந்திருப்பது அதன் வரலாற்று முதிர்சியை புடம்போட்டுக் காட்டுதுங்க..