
ஓராயிரம் பாரம்தனை வீசவெனக் காவும்
பெட்டையிடும் முடடையினை பேரெடுக்க கூவும்
கடடைதனில் மந்தியெல்லாம் மறுகிழைக்கு தாவும்
நீ கூவவும் தாவவும் பிறந்தவனல்ல-தமிழ்
தாயையும் தமிழயும் மறந்தவனல்ல
சேவைக்கு பயந்து இறந்தவனல்ல
ஒற்றைத் துளியாய் இரு
வெள்ளமாய் வரும் படை பின்னால்
வேங்கயாய் உடை தடை முன்னால்
0 comments:
Post a Comment