05 June 2021
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியவை.
03 June 2021
இலங்கை பங்களாதேசிடமே 200 மில்லியன் கடன் வாங்கிச் சாதனை.
02 June 2021
இலங்கையில் நாம் பணக்காரர்களாகமுன் வயதாகிவிடுகின்றோம்.
நமது வாழ்க்கை பெரும்பாலும் நேரம், பணம் மற்றும் ஆற்றலுக்கும் இடையிலான தொடர்ச்சியான போர் என்று கூறப்படுகிறது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்கு நேரமும் சக்தியும் அல்லது ஆற்றலும் இருந்தன, ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்காததால் மட்டுப்படுத்தப்பட்டோம். நாங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கியபோது, நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. நாம் வாழ்க்கைப் பயணத்தை துவங்கும்போது, நமக்கு நேரமும் பணமும் இருக்கக் கூடிய ஒரு காலத்திற்கு வருவோம், ஆனால் ஆற்றல் குறைந்து காணப்படும்.
29 May 2021
உரவகைகளை இறக்குமதித் தடைசெய்வது ஆரோக்கியமான திட்டமா?
அறிமுகம்.
சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.
23 May 2021
கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!
முகத்தோடு மாஸ்க் இன்றிச் செல்லலாமா- நாட்டை
17 May 2021
வழிமறந்துபோகும் வலிகள்!
07 May 2021
கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நாம் முன்னேற வேண்டும்.
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் எதைச் சார்ந்துள்ளது என்று கேட்டால், நான் தயங்காமல் சொல்வேன்: கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் உள்கட்டமைப்பு. இந்த மூன்று தூண்களும் வலுவாக இருந்தால் மட்டுமே, நாம் ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி நகர முடியும்.
முதலில் கல்வியைப் பற்றிப் பார்ப்போம். கல்விதான் ஒரு தனிநபரின் அறிவுக் கதவுகளைத் திறக்கிறது. தரமான கல்வியை நாம் அனைவருக்கும் வழங்கும்போது, திறமையான ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம். அவர்கள் புதிய சிந்தனைகளை கொண்டு வருவார்கள், புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள், நம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
02 May 2021
கொரோனாவை வெற்றிகொள்ளும் சிறுவர்களுக்கான கல்வி முறை
கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கல்வி கூடங்கள்; மட்டுமல்லாமல்; திரையரங்குகளும் பெரும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. குழந்தைகள் கூடி விளையாடும் பூங்காக்களில்கூட தற்போது பூட்டுகள் அறியப்படுத்தப்பட்டுள்ளன.









