14 June 2025
உண்மையான அழகு: கல்வி, நடுவுநிலைமை, மனிதாபிமானம்!
13 June 2025
யுத்தத்தின் கோரப்பிடியில் உலகம்: மனிதம் விழிக்குமா?
இன்று காலை வெளியான செய்திகள் என் மனதை உலுக்கிவிட்டன. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதென்ற செய்தி, உலகெங்கும் பரவிவரும் யுத்த மேகங்களின் நிழலை இன்னும் ஆழமாக்கியுள்ளது. ட்ரோன் தாக்குதல்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயற்பாடு, அழித்தொழிக்கப்பட்ட ட்ரோன்கள்... இவை வெறும் செய்திகளல்ல, நம் எதிர்காலத்தின் மீது தொங்கும் கத்தி!
அகமதாபாத் விமான விபத்து
நாளைய தலைமுறைக்கான கல்விப் பாதை!
நான் இன்று உங்கள் முன் நிற்பது, வெறும் ஒரு பேச்சாளனாக மட்டுமல்ல. உங்கள் மனங்களில் குடிகொண்டிருக்கும் எண்ணங்களை, ஏக்கங்களை, கனவுகளை உள்வாங்கிய ஒருவனாகவே நான் இங்கு இருக்கிறேன். உங்களில் ஒருவனாக, மக்களின் சார்பாகவே எனது குரல் இன்று ஒலிக்கிறது.
12 June 2025
நான்கு நோய்ப்புயலும் பொது சுகாதார அபாயங்களும்: சமூக விழிப்புணர்வின் அவசியம்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் எம் குழந்தைகளின் எதிர்காலமும்!
11 June 2025
மின் கட்டண உயர்விற்கு எதிரான மக்கள்
தேர்தல் களத்தில் என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிடவில்லை. "மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம்!" என்று மேடைக்கு மேடை பிரஸ்தாபித்தார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது, "மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000ஆகவும் குறைப்போம்" என்றார்கள். மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தார்கள்! வரலாறு காணாத வெற்றியைப் பெற்று, 159 ஆசனங்களை அள்ளித்தந்தார்கள்! ஆனால் என்ன நடந்தது? அத்தனை வாக்குறுதிகளும் காற்றில் பறந்தன! இன்றோ, அதே அரசாங்கம், மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% ஆல் உயர்த்துகிறது! இது நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? நமது மக்களின் நம்பிக்கையை உடைக்கும் செயல் அல்லவா?

.jpg)
.jpg)

.jpg)



