களுத,
சனியன்,
உருப்படாதது,
தண்டச்சோறு
அப்பாக் காரன்..
குழந்தையைப் பார்த்து...
சில வருடங்களின் பின்,.........
குறுடு,
கட்டயில போறது...
இஞ்ச சோற வைத்துவிட்டு
எங்கே தேடுகிறாய் மனிசா?
அம்மாக்காறி...
ஐயா கண்களை
திறந்து பாருங்க........
நேர்ஸ் பொண்ணு...
ஓ ஆண்டவா!
நல்லாத் தெரியுது
தங்கம்....
சீதேவி....
யாரம்மா அந்த
புண்ணியவான்??
உங்க மகதான் என்றாள்
அன்றுதான் தெரிந்தது....
களுதையும்
கண் கொடுக்கும் என்று....
.........................................
0 comments:
Post a Comment