23 April 2022
போராட்டக்காரர்கள் மீது அரச படைகள் தாக்குதல் நடத்தினால் சர்வதேச நாணய நிதியம் என்ன முடிவுகளை எடுக்கும்!
22 April 2022
அரசாங்கம் முற்போக்காக செயல்படும் வாய்ப்பு வேகமாக குறைந்துவருகின்றது
"இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று பதவி விலகி, ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்"
இன்று நாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவது நம் அனைவருக்கம் தெளிவாகிறது. இந்த நெருக்கடி நிலை முற்றி ஒரு நாள் இந்த நாட்டில் உணவுகக்கான கலவரம் நடந்தால், அங்கிருந்து தொடங்கும் போராட்டம், தற்போது சில ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களைப் போன்றே இருக்கும். இந்த முக்கியமான தருணத்தில் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கம் ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் இராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்வதுதான் ஒரே தீர்வு என அனைத்து மக்களும் சேர்ந்த ஒரு குரலில் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தால் நாட்டில் அராஜகம் தலைதூக்கும். அப்படியானால், இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று பதவி விலகி, ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.
21 April 2022
இதைவிடவும் மக்கள் தாங்கிக்கொள்ள என்ன இருக்கின்றது?
17 April 2022
எதிர்கட்சியில்லாத இடைக்கால அரசே ஒரே தீர்வு!
இந்த நாட்டிற்கு என்ன ஆனாது?
இந்த நாட்டில் அரசியல் என்பது மரியாதைக்குரிய பொது சேவையாக இருந்த காலம் ஒன்று இருந்தது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தொலைதூர கிராமங்களில் இருந்து அரசு ஊழியர்கள் அன்று பேருந்தில் அல்லது ரயிலில் வந்தனர். அவர்கள் சொகுசு விடுதிகளில் தங்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லமான 'ஷ்ரவஸ்தி' இல்லத்தில் தங்கியுள்ளனர். ஆதன் பின் அவர்கள் வந்த வழியே மீண்டும் கிராமத்திற்குச் சென்றனர்.









