ADS 468x60

19 February 2022

சூடுபோடும் இராப்பொழுதில்!

 முள்ளுப் புதரருகே 

முருங்கைக் கம்படித்து

நெல்லுப் பதரை அள்ளி

நெருப்பை மூட்டியாங்கே

நெழிந்த பானையிலே

நிறைய நீரெடுத்து

தேயிலைச் சாயமிட்டு

தேத்தண்ணி குடித்த ருசி

சூடுபோடும் இராப்பொழுதில்

கூடவே இரந்தோர் அறிவர்!

S.Thanigaseelan

0 comments:

Post a Comment