- நாம் செலுத்தவேண்டிய மொத்த பொதுக் கடன் சுமார் 80 பில்லியன் டொலர்கள்.
- ஆனால் எங்களுக்கு முன்மொழியப்பட்ட கடன் தொகை 2.9 பில்லியன் டொலர்கள் ஆகும்
06 November 2022
எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம்.
30 October 2022
பணவீக்கமும் பொருட்களின் விலை ஏற்றமும்
இன்று போதைப் பாவனையில் இருந்து மாணவ சமுகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு பாடசாலை சமுகத்திடமே உள்ளது
29 October 2022
பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி. -பாலியல் கல்வியின் தற்போதைய பலவீனத்தை காட்டுகிறது
23 October 2022
பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை?
அரசியலமைப்பு ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் அவுட்லைன்
ஜனநாயகம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு சக்திவாய்ந்த அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குகின்றன. இது ஒரு அறிவுறுத்தல் மட்டுமல்ல, ஒரு வகையான எச்சரிக்கையும் கூட. ஜனநாயகத்தை இழந்த சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்ட ஏழை நாடுகள் சர்வதேச ஆதரவைப் பெறுவதில்லை. இந்த நாடுகள் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலம்வாய்ந்த நாடுகளும் அவர்களைத் தலைமை தாங்கும் சர்வதேச நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு சாசனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்திற்கு வழி வகுத்துள்ளது.
19 October 2022
வரி நாட்டை வளர்தெடுக்கவா இல்லை வறுமையில் தள்ளவா?
ஆதற்கு அப்பால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்ற புதிய வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வரி விகிதம் 2.5 சதவீதம். அதனுடன் மின்சாரம், தண்ணீர் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளும் அதிக சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டன. இவை அனைத்தின் இறுதி விளைவு மக்களின் கைக்கு எட்டாத அளவிற்கு வாழ்க்கைச் செலவு உயர்ந்தது. இதன் மூலம் நாட்டில் இயங்கி வரும் சிறு, குநந் தொழில்துறையினர் உட்பட பல தொழில் அதிபர்கள் தங்களது தொழிலை தொடர முடியாத பின்னணி உருவானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அரசு நேரடி வரிகளை விதித்து உயர்த்தியுள்ளது.
18 October 2022
சமத்துவமற்ற வரிக்கொள்கையில் வாடப்போகும் பொதுமக்கள்
உரிய திருத்தத்தின்படி, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர் வருமான வரி செலுத்தும் வரம்பை 12 லட்சம் ரூபாயாகக் குறைப்பதன் மூலம், இனிமேல் சுறா மீன்கள் மட்டுமின்றி, நெத்தலிகளும் வரி வலையில் சிக்கிவிடும் அபாயம் காத்திருக்கின்றது.









