வெந்து எரியுது எங்கள் குலம்- கண்ணில்
வேதனை கூடுது ஏது பலம்
முந்தி அறம் காத்த மூத்தவளே- வந்து
மேதினியில் சுகம் மேவுமம்மா!
வேதனை கூடுது ஏது பலம்
முந்தி அறம் காத்த மூத்தவளே- வந்து
மேதினியில் சுகம் மேவுமம்மா!
மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு என்னால்; கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது இ