09 October 2022
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரிக்கலாமா?
08 October 2022
விவசாயிகளுக்கு யார்தான் முக்கியம் கொடுக்கிறான்?
ஐயா இந்தச் சாப்பாட்ட என்னுடைய விவசாயப் பெருங்குடி மக்கள் எங்கயோ ஒரு காட்டில மழையிலும் வெயிலிலும் கண்ணுமுழி பிதுங்க, கன்னச் சதை தொங்க உடலில் வேர்வை உப்பா பூக்க உடலால வெம்பாடுபட்டு விளைய வைத்தால்தான் இங்க ப்றசா உணவு வரும்.
ஒரு கவிஞ்ஞன் எழுதுகிறான் ' கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு, கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் மனிதன் உணருவான் பணத்தைச் சாப்பிட முடியாதென்று'.
02 October 2022
அறிவை மூலதனமாக மாற்றுவதே வீழ்ந்து கிடக்கும் எமது நாட்டிற்கு ஒரே வழி.
01 October 2022
பிறருடைய குழந்கைகளை நமது குழந்தைகள் போல் பாதுகாப்போம்.
1857 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற பாதிரியாரான டாக்டர் சார்லஸ் லியோனார்ட், ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு 'தி ரோஸ் டே' என்று பெயரிட்டார், மேலும் அந்த நாளில் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1919 ஆம் ஆண்டில், குழந்தைகளைப் பாதுகாப்பது, கல்வி, உணவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பு போன்ற 10 காரணிகளின் அடிப்படையில் குழந்தைகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்தது.
18 September 2022
'யார் இந்த பூராடனார்' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நினைவுப் பேருரை!
14 September 2022
கிழக்கில் ஒருபோக விவசாயம் செய்ய 5 இலட்சம் தொழிலாளர்கள் தேவை: மீண்டும் மம்பட்டி தூக்கவேண்டும்!
- சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம்?
- எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியுமா?
- ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார்.
- கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர்.
உணவு நெருக்கடிக்கு கொண்டு செல்லும் பொருளாதார பின்னடைவு
- 185 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பாண் விலை 485 ரூபாவாக அதிகரித்துள்ளது.
- ஒவ்வொரு 05 குடும்பங்களிலும் 04 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
- ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
- செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள வற் வரி அதிகரிப்பின் மூலம் இந்த விலைகள் அதிகரித்து பணவீக்கம் மேலும் உயரும்









