இலங்கையை நடுத்தர வருமான நிலையிலிருந்து நீக்குவதற்கு சந்தர்ப்பம் கோரி உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
அதாவது, இலங்கை இப்போது இருக்கும் இடத்திலிருந்து கீழே இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மற்றவர்களின் பணத்தில் வாழும் பொய்யான பொய்யர்கள் மற்றும் திருடர்கள் இந்த சூழ்நிலையை விரும்பவில்லை என்பதையே இதிலிருந்து நாம் உணரலாம்.









