13 July 2022
கவனமாக வெல்ல வேண்டிய ஒரு அரசியல் போர்.
முதலாளித்துவம் சோசலிசம் இவற்றுக்கப்பால் ஜனநாயகம் என்று ஒரு சக்தி உள்ளது அது மிகவும் ஆபத்தானது.
அவ்வாறு ஆட்சி மாற்றத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால், நூறு இருநுர்று அல்லது இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் பேர் கூட கொல்லப்பட வாய்ப்புள்ளது. அதேபோல குடிநீர் விநியோகத்தில் விஷம் கலந்தாலும் இதேதான் நடக்கும். அப்போது ஆட்சி மாறாமல் விஷம் கலந்த தண்ணீரைக் குடித்து ஏழாயிரம், எட்டாயிரம் பேர் இறக்கலாம். நாட்டில்; தற்போதய அரசியல் ஒரு குழப்பமாக உள்ளது.
10 July 2022
இத்துடன் முடியவில்லை, இது அரசியலின் அடுத்தபடி!
07 July 2022
பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள நாம் இன்று கருத்தில்கொள்ளவேண்டியவை!
06 July 2022
இன்பமே சூழும் இன்பா நீ எங்கே!
03 July 2022
உணவு நெருக்கடிக்கு உகந்த தீர்பபு
ஆகவே நாட்டிற்குத் தேவையான உணவை விவசாயத்தின் மூலம் வழங்கக்கூடிய நிலையில் இருக்கின்றோமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் அரிசி உற்பத்தியை அதிகரித்து அரிசியில் நாட்டை தன்னிறைவு நிலைக்கு கொண்டு வருவதற்கு அதிக கவனத்தினைச் செலுத்தியது.
பொருட்களின் விலைகள் எவ்வளவோ உயர்ந்தாலும் மக்களின் சம்பளம் ஒரு சதம் கூட உயரவில்லை.
இந்த மாதம் நிலைமை மிகவும் வித்தியாசமானது. ஆனால் தற்போது எதற்கும் விலைக் கட்டுப்பாடு இல்லை. பேருந்தின் முதல் பிரிவில் குறைந்தபட்ச பேருந்தின் கட்டணம் 40.00/= நாற்பது ரூபாய். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 9.00/= ஒன்பது ரூபாயாக இருந்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இதன் விலை ரூபாய் 1.50/= ஒன்று ஐம்பது.
அப்போது ஒரு கிலோ அரிசி இருபது ரூபாய். ஆதன் பின் 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் அரசாங்கம் இரண்டு வருடங்களின் பின்னர் வீழ்த்தப்பட்டு சந்திரிகா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். சிறிது காலம் கழித்து, அரிசி குறைந்தபட்சம் கிலோ அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் சந்திரிகாவின் அரசாங்கம் கவிழ்ந்திருக்கும்.









