பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் -
அவர்பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவர் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்.
என்னிடம் பலா் கேட்க;கும் கேள்விக்கான பதில். அமைச்சா்களும், மா.ச.உறுப்பினா்களும், எம்.பி.,யும் தான் அரசியல்வாதிகளா? அரசு+இயல்=அரசியல். இயல் என்றால் கலை. அரசு சார்ந்த கலையே அரசியல். அந்த கலையில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் அரசியல்வாதியே.





எல்லாரும் நினைப்பதுபோல் ஆர்பாட்டமாக அல்லது அட்டகாசமாக ம்ம் எப்படியும் கொண்டாடலாம். ஆனால் அதனை பிறருக்கு தொந்தரவு இல்லாமல் நமது கலாசாரத்துக்கு பங்கம் வராமல் அவற்றைக் கொண்டாடுவதில்தான் சிறப்பு இருக்கின்றது.


