என் தாய் மண்ணே வணக்கம்
என் தாயகமே வணக்கம்
தன்மானம் கொண்டு தனியாக நின்று
மண்மானம் காத்த மறவோர்கள் ஈந்த
என் தாய் மண்ணே வணக்கம்
என் தாயகமே வணக்கம்
என் தாய் மண்ணே வணக்கம்
என் தாயகமே வணக்கம்
தன்மானம் கொண்டு தனியாக நின்று
மண்மானம் காத்த மறவோர்கள் ஈந்த
என் தாய் மண்ணே வணக்கம்
என் தாயகமே வணக்கம்
சட்ட ரீதியான மதுபானங்களின் மீதான திடீர் வரி அதிகரிப்பு, மதுப் பாவனையாளர்களை முற்றுமுழுதாக விலக்கிவிடாமல், மாறாக மிக மோசமான உடல்நலக் கேடுகளை விளைவிக்கும் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியை நாடத் தூண்டியிருப்பது ஒரு முக்கியமான கொள்கை தோல்வியாகும்.
அன்றாடக் கூலித் தொழில் செய்கின்றவர்கள் சட்டபூர்வமான மதுபானங்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டதாலும், இயற்கையான தென்னங்கள் (கள்) இலகுவாகக் கிடைக்காததாலும், அவர்கள் தங்கள் உடல் உழைப்பையும் குடும்பத்தையும் நாசப்படுத்திக் கொள்ளும் கசிப்பை நாடும் அவல நிலை சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய விடயம்.
மதுபானங்களின் விலையை அதிகரிப்பதனால் மட்டும் நூற்றாண்டு காலப் பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் ஒரே இரவில் மாற்றிவிட முடியாது; மாறாக, சந்தை இடைவெளியைப் பயன்படுத்தி கள்ளச்சாராயக் கும்பல்கள் மிகத் தீய பொருட்களைச் சேர்த்து, ஒருவருடைய ஆயுட்காலத்தையும் பலத்தையும் இல்லாமல் செய்யும் வேலையில் இறங்குகின்றனர்.
வரலாற்றுப் பதிவுகளை நாம் புரட்டிப் பார்ப்போமானால், எமது நாட்டைப் பற்றி ஒரு காலத்தில் எவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சில காலத்திற்கு முன்பு எமது நாட்டுக்கு வருகை தந்த பயணியான ரொபர்ட் நாக்ஸ் எழுதிய புத்தகத்தில், அவர் இலங்கை மக்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "இலங்கை மக்கள் சிறந்தவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களிடத்தில் இனிமையான கதைகளும், அன்பான மக்களும் இருக்கிறார்கள்." மேலும், "அவர்களின் பழக்கவழக்கங்களும் நடத்தையும் மிகவும் உன்னதமானவை. அந்நியர்களைக் கருணையுடனும் விருந்தோம்பலுடனும் நடத்துகிறார்கள்" என்றும் அவர் புகழாரம் சூட்டியிருந்தார்.
உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தலமாகப் பலமுறை அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் கௌரவம், போதை வஸ்துக்கு அடிமையான சில இளைஞர்களின் இழிவான செயல்பாடுகளால் இன்று கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டுப் பெண்களிடம் முச்சக்கர வண்டியில் வைத்து நடத்தப்பட்ட பாலியல் தொந்தரவுகள், பாதுகாப்பு மீதான வெளிநாட்டவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து, இதன் நேரடிப் பொருளாதாரத் தாக்கத்தைப் பன்னாட்டு ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன.
இச்சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்தமை, அரசாங்கம் 'போதைப்பொருள் இல்லாத நாடு' என்ற கொள்கைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது.

·
உள்ளூர்
உற்பத்தி போதுமானதாக இருந்தபோதும்,
இறக்குமதியாளர்களுக்கு சலுகை வழங்கும் அரசாங்க முடிவுகள்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளன.
·
அமைச்சர்
வசந்த சமரசிங்கவின் வாக்குறுதிகளும்,
100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் நடைமுறையில் பலனளிக்கவில்லை;
கூட்டுறவு விற்பனை நிலையங்கள் விவசாயிகளின் பொருட்களை வாங்க
மறுத்துள்ளன.
·
வீதிக்கு
வந்த விவசாயிகளின் போராட்டங்கள் கொழும்பு முற்றுகை வரை விரிவடையும் அபாயம் உள்ளது, இது மொத்த வியாபாரிகளையும்
பொதுமக்களையும் பாதிக்கிறது.
அன்பின் உறவுகளே, இந்த உரை, ஒரு சாதாரண அறிக்கை அல்ல. இது, நம் நாட்டு மக்களின்
அடுத்த வருடத்திற்கான வாழ்வாதாரம், அபிவிருத்தித் திட்டங்கள்,
மற்றும் அரசாங்கத்தின் பார்வை ஆகியவற்றை நிர்ணயிக்கப் போகும் ஆவணம்.
இது தற்போதைய நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம்
என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்
தலைப்புகள் சுருக்கம்:
முக்கியத்
தலைப்புகள் சுருக்கம்:
கடமுட சடபுட முன்னே வா
அண்ணன் இருக்கன் பின்னே வா
தடைகளை உன் காலால் மிதி
தலைவனாய் நீ உன்னை மதி டேய்
ஓடினால் போகாது
வாடினால் அது ஆகாது
தம்பி நீயும் ஒரு நாள் முன்னே வா
நானும் வருவேன் பின்னே வா