இருவிழி இன்று உணர்கின்றதே
விரல்பட
அன்பு கனிகின்றதே
இருவிழி
இன்று உணர்கின்றதே
விரல்பட
அன்பு கனிகின்றதே
புது
உயிராய் புகுந்ததுபோல்
எதுவும்
இங்கே புரியவில்லை
பூ வாசனை
உன் மேனியில்
உன்
கைகளின் சிறை கூண்டினில்
நாட்களெல்லாம் நகர்கிறதே
தர ரர ரார ராராரிரே தர ரர ரார ராராரிரே
இருவிழி
இன்று உணர்கின்றதே
விரல்பட அன்பு கனிகின்றதே
சின்னச்
சின்ன கோபங்கள்
நீ காட்டும்
வண்ண
வண்ண அன்பினிலே தான் தோற்கும்
காலை
மாலை கண்ணெல்லாம் செல் போணில்
காத்திருக்கும்
அந்த நொடி சுகம்
தானே
சுவாசமெல்லம்
நீயே
பாசமலர்
நானே
நேசமெல்லாம்
நாளும்
நெஞ்சில்
வந்து ஆழும்
என்காதல்
பாதாளம்வரை பாயும்
எந்தனிடை
கையாலே நீ கோர்க்க
உந்தன்விழி
கூண்டுள்ளே நான் மாட்ட
என்னிதழில்
உன்னோடு தான்மோத
மன்னவனின்
மார்பதனில் நான்சாய
பசியிருந்தும்
நானே
படுக்கையிலும்
நீயே
பசியிருந்தும்
நானே
படுக்கையிலும்
நீயே
என்கூண்டில்
உயிரில்லை உன்னோடு
இருவிழி
இன்று உணர்கின்றதே
விரல்பட
அன்பு கனிகின்றதே


0 comments:
Post a Comment